Wednesday, March 9, 2011

வாழ்க்கை

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!
> உனக்கு நானோஎனக்கு நீயோசுமையாகிப் போகாமல்துணையாகிப் போவோம்வா!
> தேவைதானா என்றுகேட்டிருந்தால்தீயை அறிந்திருக்க முடியுமா?குரங்கிலிருந்து மனிதன்குதித்திருக்க முடியுமா?தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா?நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா?தேவைதான்முட்டைக்குள் இருக்கும்உயிரை மூச்சு விடவைக்கிறது
> அனுபவங்களின்தொகுப்புத்தான் வாழ்க்கைநம் வாழ்க்கைமுறைதீர்மானிக்கப்பட்டஅனுபவங்களையேநம்மீது திணித்ததுயாருக்கோ நேர்ந்தஅனுபவங்களைஒப்புக் கொள்ளுமாறுநம்மீதுதுப்பியதுஆகவேதாத்தாக்களின்நகல்களாகவே தமிழன்தயாரிக்கப்பட்டான்சாதிக்கும் முளையிருந்தும்சோதிக்கும் முயற்சியில்லை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home